எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றால் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா? கடம்பூர் ராஜூ அதிரடி
அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-அ.தி.மு.க நம்பர் 1 இயக்கமாக விளங்குகிறது. வெற்றி தோல்வி பழகிப்போன ஒன்று. எனவே அ,தி.மு.க.தொண்டர்கள் கட்சியை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டார்கள். இவ்வளவு ஆணித்தரமாக 1௦௦ சதவீதம் இருப்பார்கள்.கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களில் சிலர் அங்குமிங்கும் அணி மாறலாம். ஆனால் ஆணிவேராக, அச்சாணியாக தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது,.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே எடப்பாடி பழனிசாமி தான். மடியில் […]