விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்கள்
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்கள் ஏதோ ஒன்று கூட அனைத்து பலன்களும் தரும். இருப்பினும் எந்தெந்த நாமங்கள் விசேஷமாக என்னென்ன பலன்கள் தரும் என்பதை காண்போம்…
*வாசுதேவ, அச்சுத, அநந்த, ஸத்ய, அஜ புருசோத்தம, பரமாத்ம, ஈஸ்வர, என்ற நாமம் கீர்த்தனை செய்தால் முக்தி கிடைக்கும்
*தர்மக்ருத்,தர்மகுப்,தர்மீ,தர்மாத்மா,விச்வக்ருத்,சுசி,சுசிஷத், விஷ்ணு,யக்ஞாங்,புஷ்கராக்ஷ, அதோக்ஷஜ,சுசிச்ரவா,சிபிவஷ்ட,யக்ஞேச யஞ்யவாஹன என்ற நாமத்தை சொல்வதால் சிறந்த தர்ம பலனை அடையலாம்.
*ஸீதரா,ஸீச ஸீநிவாச, ஸீநிகேதன், ச்ரியபதி ,ஸீதா, ஸீதர, ஸீமந், ஸீவத்சல்ஞ்சன, ந்ருசிம்ம, துஷ்டசமன,ஜய, விஷ்ணு, த்ரிவிக்ரம- இதை சொல்வதால் செல்வம் பெருகும்
*காம,காமப்ரத,காந்த,காமபால, ஹரி,, ஆனந்த,மாதவ என்று சொல்வதால் ஆசைகள் நிறைவேறும்
*இருடிகேசா என்பதால் அனைத்து கண் வியாதிகளும் குணமாகும்
*திரிவிக்ரம என்றால் ஜெயம் உண்டாகும்
*புருசோத்தம என்றால் வித்யா கை கூடும்
*தாமோதர என்றால் பந்தம் நீங்கும்
*கேசவ, புண்டரி காட்ச,அச்சுத,அம்ருத, என்ற நாமம் மருந்து உண்ணும் போது சொல்ல வேண்டும்
*ப்ராஜிஷ்ணு,அக்னி,பானு, நாமங்களை சொன்னால் அவசர கால உதவி கிடைக்கும்
*அபராஜித என்றால் யுத்தத்தில் வெற்றி உண்டாகும்
*பாதாளத்தில் நரசிம்ம எனவும் ஜலத்தில் வராகா எனவும் திக்விஜயத்தில் சக்ரீ,கதீ,சார்ங்கீ,கட்கீ, என்றும் கூற வேண்டும்
*அஜித,ஸர்வ,சர்வேச்வர,புருஷ, வ்யவகாரங்களில் எண்ண வேண்டும்
*வழுக்கினாலும் விழுந்தாலும் தூங்கினாலும் நாராயண என சொல்ல வேண்டும்
*க்ரஹசாரம், பீடை, வனவாசம்,விரோதிகளால் கஷ்டம்,காம பாதை,சிங்கம் புலி முதலிய சங்கடம் நரசிம்மா என கூற வேண்டும்
*தாகமெடுத்தால் ஜல சாயீ என்றும் விஷம் நீங்க கருடத்வஜ என்றும் கூற வேண்டும்
*ஸ்நானம்,பூஜை,ஹோமம்,ப்ரதட்சணம், முதலானவற்றில் வாசு தேவா என்று சொல்ல வேண்டும்
*பணத்தை பெட்டியில் வைக்கும் போது தாண்யத்தை குதரில் வைக்கும் போது அநந்த அச்சுத என்று சொல்ல வேண்டும்
*துஷ்ட சொப்பனம் கண்டால் நாராயண சார்ங்கதா ஸீதரா புருசோத்தமா வாமனா கல்கீ என்று சொல்ல வேண்டும்
*தீயாள் வீடு எரியும் போதும் ஜலத்தில் பள்ளி கொண்டானை நினைக்க வேண்டும்
*மந்தபுததி மந்திரத்தில் மயங்கி உள்ளவன் பிறறால் புத்தி கெடுக்க பட்டவன் ஹயக்ரீவா என கூற வேண்டும்
*பல ராமா என்றால் விவசாயம் பெருகும்
*ஜகத் பிதா என்றால் புத்திர பாக்கியம் லயிக்கும் ஸீசனை என்று கூறினால் தம்பதிகள் விவாகத்தில் மங்களம் உண்டாகும்
*காற்று வெயில் தீ ஜலம் சிறைவாசம் மரணம் முதலிய நேரத்தில் அசோகா என்றால் சோகம் தீரும்
இப்படி ஹரி நாமம் எல்லா இடங்களிலும் நேரங்களில் சொல்ல தக்கது
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.