• May 20, 2024

10 ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு

 10 ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு

 கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ. வே. அ வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி  10ம் வகுப்பு அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

 முதல் மதிப்பெண் 474, இரண்டாம் மதிப்பெண் 471, மூன்றாம் மதிப்பெண் 462 மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2 மாணவர்கள் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். இதையொட்டி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்   டி. எம்.துரை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு  பள்ளிச் செயலர் ஆர். வி. எஸ். வேல்முருகேசன் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *