வல்லநாடு வண்ணத்துப்பூச்சி திருவிழா; கனிமொழி எம்.பி.பங்கேற்பு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளிக்குளம் வேளாண் தொழில் மேம்பாட்டு மையத்தில் வனத்துறை மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வனகாப்பு மையம் இணைந்து நடத்திய வல்லநாடு வண்ணத்துப்பூச்சி திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கனிமொழி எம்,.பி.., ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர்.கி.செந்தில்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்கள்…
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ,.மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.