• May 20, 2024

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி-சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.’

இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர், சரோஜா, தாலுகா செயலாளர்  ஜி.பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் பரமராஜ், சேதுராமலிங்கம், டி.முனியசாமி, ரஞ்சனி கண்ணம், விஜயலட்சுமி, எம்,ராஜூ. சண்முகவேல், அலாவுதீன், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் கட்சி பிரதிநிதிகள், ரெயில்நிலைய அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *