ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாணவ, மானவியர்- ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு
கோவில்பட்டி 5-வது வார்து வேலாயுதபுரம்ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது,இதையொட்டி புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி, மானவர்ர்கள் மற்றும் ஆசரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மன்ற வார்டு பொருளாளர் ஜோதி காமாட்சி வரவேற்றார். நகர பொருளாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். குமாரசாமி. முத்துராஜ், முத்துமாரியப்பன்,ம மாரிமுத்து செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மன்ற நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயபால், ராமசாமி, மாரிமுத்து, சீனிவாசன், கதிரேசன், பிரபாகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். முடிவில் ஆசிரியர் சுப்பாராயன் நன்றி கூறினார்,.