• May 9, 2024

Month: October 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காந்திஜியின் ரங்கோலி ஓவியத்திற்கு அகல் விளக்கேற்றி பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க

கோவில்பட்டி கொண்டய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் காந்தி ஜெயந்தியை (அக்டோபர் 2)வரவேற்கும் வகையில் மகாத்மா காந்தியின் ரங்கோலி ஓவியத்திற்கு அகல் விளக்கேற்றி மரியாதை செய்யும் நிகழ்ச்சி பயிற்சி பள்ளியில் நடந்தது. ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் காந்திஜியை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மரியாதை செய்துபொது இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும்,துணி பைகளை பயன்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க […]

கோவில்பட்டி

பகத்சிங் பிறந்த நாள் விழா ;  ரத்த தானம் செய்வோருக்கு அடையாள அட்டை

விடுதலைப் போராட்ட வீரர்  பகத்சிங்கின் 116 பிறந்தநாள் விழா இன்று கோவில்பாட்டியில் கொண்டாடப்பட்ட்து. பகத்சிங்  உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவிற்கு பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன்,  தொழிலதிபர் அபிராமி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்ததான முகாமை ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ் தொடங்கி வைத்து குருதிக் கொடையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர். செ.ராஜூ சிறப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வேகத்தடையில்  வேன் கவிழ்ந்து  விபத்து ; பெண் பலி 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைசாமிபுரம் கிராமத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட 30க்கும் மேற்பட்டோர்  வேனில் புறப்பட்டு வந்தனர். அந்த வேன் கோவில்பட்டி – எட்டயபுரம் நெடுஞ்சாலையில் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத் தடையை டிரைவர் கவனிக்கவில்லை. வேகத்தடைக்கான அடையாளம் இல்லாததால் வேகமாக வந்த  வேன், வேகத்தடையில் ஏறியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் […]